யாருடைய வாழ்க்கை வரலாற்றை யார் வேண்டுமானாலும் எழுத முடிகிறது......எழுதுபவராலும்
வாழத்தான் முடிவதில்லை...
உன் வாழ்க்கை உனக்கானது
உனக்கு மட்டும் சொந்தமானது..........
ஒரு நொடியாகினும்
உனக்காக
உண்மையாக வாழ்ந்திடு
வாழ்த்தட்டும் உன் உள் மனம்
இவண்
ஆற்காடு க குமரன்
9789814114