Type Here to Get Search Results !

கொரோனா

 சாதியால் மொழியால் இனத்தால் மதத்தால்

பணத்தால் மனதால் தனித்திருந்த மனிதர்களை

தனித்தனியாய்

பிரித்து வைத்த தீண்டாமை


சவக்குழிக்காக........

காத்திருக்கும்

சவ(ன)ங்கள்.....,


எமன் எவன் கண்ணுக்கும் தெரிவதில்லை.....


கொரோனா.....


இவண்

ஆற்காடு க குமரன்

9789814114

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.